Blogger இயக்குவது.
"இறக்காமப் பிரதேச சபைக்கான கன்னித் தோ்தல், சூடுபிடிக்கிறது தோ்தல் களம்."

சமூக நிறுவனங்கள்.

>> வியாழன், 20 ஜனவரி, 2011

ஒரு சமூகத்தின் எழுச்சியில் தாக்கம் செலுத்தக்கூய முக்கிய நிறுவனங்களாக நாம் பின்வருவனவற்றை இனங்காண்கின்றோம்.
  1.   பள்ளிவாயல்
  2.   பாடசாலை
  3.   மதப் போதனை நிலையங்கள். 
   4. வைத்தி சாலை
   5.   தபால் நிலையம்
   6.   நலன்புரிச் சங்கங்கள்
   7.   பிரதேச செயலகம், நகர மற்றும் மாநகர சபைகள்.
   8.   வேறும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்.
   உண்மையில் இத்தகைய நிறுவனங்கள் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றும் பட்சத்தில் இந்நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ள சமூகம் எழுச்சியின் உச்சத்தில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பிரதேச செயலகம்-இறக்காமம்

பள்ளிவாசல்கள்
அல்-அஷ்ரப்.ம.ம.வி. இறக்காமம்


தபால்நிலையம்


ஸலபிய்யா அரபுக்கல்லுாரி

0 கருத்துகள்:

இத்தளம் பற்றி

அம்பாறை, தென் கிழக்கு, Sri Lanka
இயற்கை அழகும் செயற்கை எழிலும் கொஞ்சி விளையாடும் சிறிய கிராமமே இறக்காமம். உங்கள் அனைவரையும் இறக்காமம் அன்புடன் வரவேற்கின்றது.

இறக்காமம் பற்றி

யய

பிரபலமான இடுகைகள்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to HOME