சமூக நிறுவனங்கள்.
>> வியாழன், 20 ஜனவரி, 2011
ஒரு சமூகத்தின் எழுச்சியில் தாக்கம் செலுத்தக்கூய முக்கிய நிறுவனங்களாக நாம் பின்வருவனவற்றை இனங்காண்கின்றோம். 1. பள்ளிவாயல்
2. பாடசாலை
3. மதப் போதனை நிலையங்கள்.
4. வைத்தி சாலை
5. தபால் நிலையம்
6. நலன்புரிச் சங்கங்கள்
7. பிரதேச செயலகம், நகர மற்றும் மாநகர சபைகள்.
8. வேறும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்.
உண்மையில் இத்தகைய நிறுவனங்கள் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றும் பட்சத்தில் இந்நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ள சமூகம் எழுச்சியின் உச்சத்தில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
4. வைத்தி சாலை
5. தபால் நிலையம்
6. நலன்புரிச் சங்கங்கள்
7. பிரதேச செயலகம், நகர மற்றும் மாநகர சபைகள்.
8. வேறும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள்.
உண்மையில் இத்தகைய நிறுவனங்கள் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றும் பட்சத்தில் இந்நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ள சமூகம் எழுச்சியின் உச்சத்தில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
![]() |
| அல்-அஷ்ரப்.ம.ம.வி. இறக்காமம் |
| தபால்நிலையம் |



0 கருத்துகள்:
கருத்துரையிடுக